Skip to main content

Posts

Showing posts with the label CINIMA

பிகினி உடையில் சூடேற்றும் சுனிதா.... நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கடந்த ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுனிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோவை பயங்கராமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். செம ஹாட்டான இந்த புகைப்படம் இணையாவசிகளின் கண்ணை பறித்துள்ளது.

மொட்டை மாடியில் விளாசித்தள்ளும் அஞ்சனா - வித விதான புடவையில் வித்யாசமான போஸ்!

மொட்டை மாடியில் விளாசித்தள்ளும் அஞ்சனா - வித விதான புடவையில் வித்யாசமான போஸ்! தொகுப்பாளினி அஞ்சனா தொகுப்பாளினி அஞ்சனா தொகுப்பாளினி அஞ்சனா தொகுப்பாளினி அஞ்சனா

ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா பாசிட்டிவ்:பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தியையும் பார்த்தோம் இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு சற்று முன் வெளியான நிலையில் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் அமிதாப், அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அமிதாப் குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இருப்பினும் நால்வருக்குமே இலேசான அறிகுறிதான் என்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந...

மாமனாருடன் சேர்ந்து சமந்தா செய்த உருப்படியான வேலை!

மாமனாருடன் சேர்ந்து சமந்தா செய்த உருப்படியான வேலை!பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாமனார் நாகார்ஜூனனுடன் இணைந்து வீட்டிலேயே செடிகள் வளர்க்கும் வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த லாக்டவுன் விடுமுறையில் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் தொடர்ந்து உருப்படியான வேலைகளை செய்து வருகிறார் சமந்தா. வீட்டிலேயே விவசாயம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சமந்தா இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும், இவை அனைத்தும் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும், வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சம...

பேபி பிங்க்.... அழகான போட்டோ ஷூட் நடத்தி ஆள கொள்ளும் சித்ரா

பேபி பிங்க் புடவை.... அழகான போட்டோ ஷூட் நடத்தி ஆள கொள்ளும் சித்ரா! சீரியல் நடிகை சித்ரா சீரியல் நடிகை சித்ரா சீரியல் நடிகை சித்ரா சீரியல் நடிகை சித்ரா

புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலா பால் - மகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது. அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தன் காதலர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு வாட்ச் விளம்பரத்திற்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகான இந்த அமலா பாலை அனைவரும் வர்ணித்து ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

அதற்கு சுய இன்பம் செய்யலாம் ... கணவர் வேண்டாம் கூச்சப்படாமல் கூறிய ஓவியா!

பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ஆனால், அதையெல்லாம் இக்னோர் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் ஓவியா அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் ளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த நேர...

ப்பாஹ் என்ன ஷேப்பு... ரசிகர்களை குதூகலப்படுத்திய ஸ்மைலிங் குயின் அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " 7 மில்லியன் பாலோவெர்ஸ் அடைந்தவுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறி அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது கியூட் ஸ்மைல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

அய்யய்யோ கொல்றீங்களே.... கருப்பு உடையில் கண்ணை கவரும் ஜனனி ஐயர்

அய்யய்யோ கொல்றீங்களே.... கருப்பு உடையில் கண்ணை கவரும் ஜனனி ஐயர் ஜனனி ஐயர் ஜனனி ஐயர் ஜனனி ஐயர் ஜனனி ஐயர்

கமெண்ட் செக்ஷனை ஆஃப் பண்ணிட்டு ஏமி ஜாக்சன் வெளியிட்ட மோசமான புகைப்படம்!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி மோசமான கவர்ச்சி போட்டோ ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு வெளியிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இந்த பதிவின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டு இப்படி ஒரு மோசமான போட்டோவை போட்டுள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் நடிகைகள் நடிக்கக் கூடாதா? டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிகைகளின் திருமண வாழ்வுக்குப் பின்னான நடிப்பு வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இயங்கி வருபவர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடல்களயும் நடத்துவார். வழக்கமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் தற்போது சில கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பி அதற்கான பதிலைக் கேட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஒரு நடிகை தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா? மிகப்பெரிய நடிகை மட்டுமல்ல… சாதாரண ஒரு சிறு நடிகை கூட. உங்களிடம் இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன். இதுபற்றி விவாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும், ’என்னுடை தோழியான நடிகை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அவர் என்னிடம் திருமணத்துக்குப் பின் நான் நடிக்க வேண்டுமா? எனக் கேட்டார். ஒரு நடிகையே இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’ எனவும் ‘ஒரு ஆண் நடிகர் மட்டும் திருமணத்துக்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதில்லையா?...

ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தினேன்: யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி தகவல்

இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வீடியோவில் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தினீர்களா? என்ற கேள்விக்கு ’ஆம்’ என்று யாஷிகா ஆனந்த் பதிலளித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் ரசிகர்கள் சரமாரியாக விமர்சனம் செய்த நிலையில் அவர் விளக்கம் அளித்தபோது ’தான் பத்து வயதாக இருந்தபோது அமெரிக்கா சென்றதாகவும், அப்போது ஒரு முறை டாய்லட் செல்ல வேண்டியிருந்த நேரத்தில் பெண்கள் டாய்லெட் நிரம்பி இருந்ததால் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் அது அறியாத வயதில் செய்த செயல் என்றும், அதன்பின்னர் தான் ஆண்கள் டாய்லெட்டை பயன்படுத்திய்து இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து நெட்டிசன்கள் அமைதி ஆகினர். மேலும் தனக்கு பாய் பிரண்ட் இருப்பது உண்ம...

ன்னதான் ட்ரடிஷனலா இருந்தாலும் இடுப்ப காட்டிருக்கனும்ல.. ரம்யா பாண்டியனின் ரீசன்ட் கிளிக்ஸ்!

என்னதான் ட்ரெடிசனலா இருந்தாலும் இடுப்ப காட்டிருக்கனும்ல.. ரம்யா பாண்டியனின் ரீசன்ட் கிளிக்ஸ்! ரம்யா பாண்டியன் ரம்யா பாண்டியன் ரம்யா பாண்டியன்

ஆத்தி... ஆங்கர் மகேஸ்வரியா இது... சன்னி லியோனி ரேஞ்சிற்கு இறங்கிட்டாங்களே!

ஆத்தி... ஆங்கர் மகேஸ்வரியா இது... சன்னி லியோனி ரேஞ்சிற்கு இறங்கிட்டாங்களே! VJ மகேஸ்வரி VJ மகேஸ்வரி VJ மகேஸ்வரி VJ மகேஸ்வரி

திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா...? முன்னணி நடிகை வேதனை

தமிழில் மதராஸி, காளை, முனி, பரதேசி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளவர் நடிகை வேதிகா. அவர் தற்போது சுஷாந்த் சிங் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சுஷாந்த் சிங் நல்ல திறமையான நடிகர் . அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது குறித்து,

காத்தோட்டமான கவர்ச்சி உடையில் பீச்சில் காத்துவாங்கும் அதுல்யா ரவி!

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்ப்போது பீச்சில் காத்துவாங்கும் செம அழகான சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். அழகு அதுல்யாவின் இந்த போட்டோவிற்கு ரசிகர்களின் வித விதமான ரசனைகள் குவிந்து வருகிறது

குவாரன்டைன் ஒர்க் அவுட்.... வெறித்தனமாக இறங்கிய நடிகை பூஜா ஹெக்டே

2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் உருப்படியான வேலைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பூஜா ஹெக்டே மிகவும் கடினமாக ஒர்க் அவுட்களை ஈசியாக செய்து அசத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

சின்ன வயசுல சாக்ஷி இப்படியா இருந்தாங்க... நம்ப முடியாத மாற்றம் குறித்து பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் "இது ஒரே ஆள் தான் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? என கேட்டு பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டு தன் உருவத்தை கிண்டல் செய்தவர்களுக்கு முன்னால் தற்ப்போது தனது விடா முயற்சியால் தன்னை தானே மெருகேற்றி எவ்வளவு ஹாட் அழகியாக மாறியிருக்கிறார் என்பதை பற்றி விளக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த முயற்சி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Ad by Adsterra